பெண்ணின் பொறுப்பு
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரதியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்,
” நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்களின் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஹதீத் - ஆக்கம் | குறிச்சொல்லிடப்பட்டது: அப்துல்லாஹ் இப்னு உ, இஸ்லாம், குழந்தை, குழந்தைகள், செல்வம், சொத்து, தந்தை, புகாரி, பெண், பெண்கள், பொறுப்பாளிகள், பொறுப்பு, மனைவி, முஸ்லிம், முஹம்மது நபி, ஹதீத் | மறுமொழி இல்லை »