இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஏப்ரல் 16, 2008 ஆல் A Yunus
ரியாதில் உள்ள ஒரு உலெமா தெரிவித்தது:
ஒரு தடவை ரியாதில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டுக் கொண்டிருநதோம். அப்பொழுது, ஒரு அறையில், ஒரு வயதான மனிதரும் அவரின் 40 வயது மகளும் இருந்தனர். அவரின் மகளுக்கும் திருமணம் ஆகியிருக்கவில்லை. அவளுக்கென வந்த ஒவ்வொரு வரனையும் அவ்ளின் தந்தை தட்டிக் கழித்துக் கொண்டிருந்தார். அந்த உலெமா கூறினார், ” அந்த மனிதர் மிகப் பேராசை கொண்டவராக இருந்தார். உலகத்திம் மீது தீராத மோகம் கொண்டவராக இருந்த்தார். ஆனால் அவரின் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது படித்ததில் பிடித்தத | குறிச்சொல்லிடப்பட்டது: ஆமீன், இஸ்லாத்தில் திருமணம, தந்தை, திருமணத் தடை, திருமணம், துஆ, மகள், மருத்துவமனை, ரியாத் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 27, 2008 ஆல் A Yunus
ஐயம் : ஒளூ செய்யும்போது, ஒவ்வொரு உறுப்புக்களையும் மும்முறை கழுவுதல் சுன்னத்து என்று அறிந்திருந்தும், சில சமயங்களில் மனதிருப்திக்காக, நான்கு அல்லது ஐந்து முறை கழுவும் நிலை ஏற்பட்டு விடுகிறதே, இவ்வாறு செய்வது இஸ்ராஃப்(விரையம்) ஆகுமா? குற்றமா? அதைத் தவிர்க்க வழி என்ன?
பர்ஸானா, கீழக்கரை.
தெளிவு : நபி(ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து ஒளூ பற்றிக் கேட்கலானார். அதற்கவர்கள் ஒவ்வொன்றையும் மூம்மூன்று முறைகள் செய்து காட்டிவிட்டு, இதைவிட கூடுதலாகச் செய்பவர், முறைதவறியவராகவும், எல்லை மீறியவராகவும், அக்கிரமக்காரராகவும் ஆகிவிடுவர் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஐயமும் தெளிவும், படித்ததில் பிடித்தத | குறிச்சொல்லிடப்பட்டது: எச்சரிக்கை, ஒளு, சுன்னத்து, தொழுகை | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 22, 2008 ஆல் A Yunus
ஸஹல் பின் ஸா’த், ஜாபிர் பின் அப்தில்லாஹ், மற்றும் அலீ பின் அபி தாலிப் (ரதியல்லாஹுஅன்ஹும்) அறிவிக்கிறார்கள் : நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள் , ” ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) என்னிடத்தில் வந்து,
‘ முஹம்மதே, நீங்கள் விரும்புகின்ற வரை வாழ்ந்து கொள்ளுங்கள், ஏனெனில், கண்டிப்பாக நீங்கள் மரணிப்பீர்கள்;
யாரை வேண்டுமானாலும் நேசியுங்கள், ஏனெனில், கண்டிப்பாக அவரை நீங்கள் பிரிவீர்கள்;
எந்த காரியமாகிலும் செய்யுங்கள், ஆனால் கண்டிப்பாக அதற்குண்டான தீர்ப்பை சந்திப்பீர்கள்;
மேலும் தெரிந்து கொள்ளுங்கள் ஒரு நம்பிக்கையாளனின் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது படித்ததில் பிடித்தத | குறிச்சொல்லிடப்பட்டது: அலீ, இபாதத், இரவு, இரவு வணக்கம், இஸ்லாம், ஈமான், கடன், கண்ணியம், ஜிப்ரீல், தொழுகை, நம்பிக்கை, நம்பிக்கையாளன், பொருளுதவி, முஸ்லிம், முஹம்மது, மேன்மை, வணக்கம், ஹதீத் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 18, 2008 ஆல் A Yunus
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரதியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்,
“ ஒரு பாவம் செய்தபின் அதன் விளைவுகளை எண்ணி பாதுகாப்பாய் உள்ளதாய் மடமையில் இராதே;
செய்த பாவத்தை விட அதனோடு கூடிய செயல்கள், பாவத்தை விட மிக மோசமானதாகும்;
நீ பாவம் செய்ததை கண்டு சாட்சியானார்களே மலக்குமார்கள், அவர்களின் முன் நீ வெட்கமின்றி பாவம் செய்ய துணிந்தது, பாவத்தை விட கொடியதாகும்;
பாவம் செய்யும் வேளையில் அல்லாஹ்வின் தண்டனையை எண்ணி அஞ்சாமல் சிரித்தாயே அது பாவத்தை விட மிக மிக கேடானதாகும்;
பாவம் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது படித்ததில் பிடித்தத | குறிச்சொல்லிடப்பட்டது: அப்துல்லாஹ் இப்னு அ, இஸ்லாம், ஈமான், கொடுமை, தவறு, பாவம், பெருங்கேடு, மகிழ்ச்சி, மலக்குமார்கள், முஸ்லிம் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 18, 2008 ஆல் A Yunus
அதா’ பின் அபீ ரபா’ஹ் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் தன் காலத்தில் மன்னனாயிருந்த ஹிஷாம் பின் அப்துல் மாலிக்கிடம் கூறிய பொன்மொழிகள் இவை:
…أتق الله في نفسك
…وأعلم أنك خلقت وحدك
…وتموت وحدك
…وتحشر وحدك
وتحاسب وحدك
அல்லாஹ்விடம் உன்னுடைய விடையத்தை எண்ணி அச்சம் கொள்,
நீ தனியாகத்தான் படைக்கப்பட்டாய் என்பதை நினைவில் கொள்,
மேலும் நீ தனியாகவே மரணிப்பாய் என்பதையும்,
மறுமை நாளில் தனியாகவே எழுப்பப்படுவாய் என்பதையும்,
…மேலும் உன்னுடைய கணக்கு வழக்கு தனியாகவே நடைபெறும் என்பதையும்…
அம் மன்னனுக்கு மட்டுமல்ல, [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது படித்ததில் பிடித்தத | குறிச்சொல்லிடப்பட்டது: at'aa bin rab'ah, அதா' பின் அபீ ரபா'ஹ், நஸீஹா, மறுமை நாள், ஹிஷாம், hisham bin abdul malik, nasseha, resurrection, tamil islam, tamil quran | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 17, 2008 ஆல் A Yunus
அப்துல்லாஹ் இப்னு மஸூத் (ரதியல்லாஹு அன்ஹு) அவர்கள், முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக கூறினார்கள்,
“உண்மையில் அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான பேச்சு எதுவெனில், அவனின் அடியான்,” யா அல்லாஹ், புகழனைத்தும் உனக்கே, பாராட்டுக்களும் உனக்கே, உன் பெயரே சாந்தியுடையது, உன் கம்பீரமே மேன்மையானது, மேலும் உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறு எவருமிலர்” என்று கூறுவது. [சுபஹான கல்லாஹும்ம வபி ஹம்திக் வத பார கஸ்முக் வத'ஆல ஜத்துக் வலா இலாஹ ஃகைருக்]
மேலும் அல்லாஹ் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது படித்ததில் பிடித்தத | குறிச்சொல்லிடப்பட்டது: அப்துல்லாஹ் இப்னு ம, அல்லாஹ், அஹதீத், நபி, பேச்சு, முஹம்மது, வணக்கத்திற்குரியவர, ஹதீத், hadith in tamil, tamil islam, tamil muslim, tamil quran | மறுமொழி இல்லை »