இமாம் நவாவியின் நபிமொழி நாற்பது -1
அமீருல் மு’மி்னீன், அபூ ஹஃப்ஸ் உமர் பின் அல் கத்தாப் கூறியதாவது: “செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. எனவே எவருடைய ஹிஜ்ரத் அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் கட்டளைக்கேற்ப அமையுமோ அவரின் ஹிஜ்ரத்தை அவ்வாறே அல்லாஹ் கருதுவான். மேலும் ஒருவரின் ஹிஜ்ரத் உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணந்து கொள்வார். எனவே இவர்களின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டுள்ளதோ அதுவாகவே அமைந்து [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது நபிமொழி நாற்பது | குறிச்சொல்லிடப்பட்டது: இமாம் நவாவி, நபிமொழி, நபிமொழி நாற்பது, ஹதீத், ஹிஜ்ரத், forty hadith, hadis, hadith, imam nawawi, nabimozhi naarpathu, nabimozi | மறுமொழி இல்லை »