இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 24, 2008 ஆல் A Yunus
சுவனத்தைப் பற்றியும், அதன் மட்டற்ற மகிழ்ச்சிகளைப் பற்றியும்…(1)
சுவனத்தைப் பற்றியும், அதன் மட்டற்ற மகிழ்ச்சிகளைப் பற்றியும்…(2)
“இன்னும் நற்கூலிகள் பெருகிடும் நாளையும், அந்நாளில் காட்சி தரும் எல்லாம் வல்ல, முற்காலமும் அறிந்தவனின் ஈடு இணையற்ற, ஒப்பிட இயலா, அழகிய முகத்தை (நடுப்பகலில் காணக் கிடைக்கும் சூரியனையும், மேகங்களற்ற இரவினில் வலம் வரும் நிலவைப் பார்ப்பது போலான) காணும் சௌந்தர்யத்தையும் பற்றி கேள்வியுண்டென்றால், கேளுங்கள்,“
அந்நாளில் அழைப்பாளர் அழைப்பார், “ஓ! சுவனவாதிகளே, சாந்தி நிரம்பிய, அளவற்ற கண்ணியத்துக்கு உரியவன் தங்களை காண அழைக்கின்றான், [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கட்டுரை, சுவனம் | குறிச்சொல்லிடப்பட்டது: அல்லாஹ், இஸ்லாம், ஈமான், குர்ஆன், சுவனத்தின் அழகு, சுவனம், சுவர்க்கம், சொர்க்கம், நதிகள், நம்பிக்கை கொண்டோர், முஸ்லிம் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 16, 2008 ஆல் A Yunus
சுவனத்தைப் பற்றியும், அதன் மட்டற்ற மகிழ்ச்சிகளைப் பற்றியும்…(1)
சுவனத்தைப் பற்றியும், அதன் மட்டற்ற மகிழ்ச்சிகளைப் பற்றியும்…(3)
“இன்னும் அது எவ்வளவு தூரம் வானத்தில் நீண்டு கொண்டிருக்கிறது என்று கேட்டீர்களானால், நம் கண்களுக்கு எட்டுகின்ற தூரத்தில் உள்ள நட்சத்திரங்களைப் பாருங்கள், இன்னும் நம் கண்களுக்கு புலப்படா தூரத்தில் உள்ளவைகளையும் கருத்தில் கொள்ளுங்கள்””இன்னும் சுவனத்தில் வாழ்பவர்களின் உடைகளைப் பற்றி கேட்டீர்களானால், அவை தங்கத்தாலும், பட்டாலும் நெய்யப்பட்டவையாகும்”
“இன்னும் அதன் படுக்கைகளைப் பற்றி கேட்டீர்களானால், அவை உயர்தர பட்டினைக் கொண்டு மிகச் சிறந்த முறையில் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கட்டுரை, சுவனம் | குறிச்சொல்லிடப்பட்டது: அல்லாஹ், இஸ்லாம், ஈமான், குர்ஆன், சுவனத்தின் அழகு, சுவனம், சுவர்க்கம், சொர்க்கம், நதிகள், நம்பிக்கை கொண்டோர், முஸ்லிம் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 14, 2008 ஆல் A Yunus
சுவனத்தைப் பற்றியும், அதன் மட்டற்ற மகிழ்ச்சிகளைப் பற்றியும்…(2)
சுவனத்தைப் பற்றியும் அதன் மட்டற்ற மகிழ்ச்சிகளைப் பற்றியும்…(3)
“இன்னும் அதன் தரையைப் பற்றியும் மண்ணைப் பற்றியும் கேட்டீர்களானால், அவை கஸ்தூரியும் குங்குமப்பூவுமாகும்”
“இன்னும் அதன் கூரையைப் பற்றி் கேட்டீர்களானால், அது அளவற்ற அருளாளனின் அரியாசனமாகும்”
“இன்னும் அதன் பாறைகளைப் பற்றி் கேட்டீர்களானால், அவை பவள ஆபரணங்களாகும்”
“இன்னும் அதன் கட்டிடங்களைப் பற்றி் கேட்டீர்களானால், அவை தங்கக் கட்டிகளாலும் வெள்ளிக் கட்டிகளாலும் கட்டப்பட்டவையாகும்”
“இன்னும் அதன் மரங்களைப் பற்றி் கேட்டீர்களானால், தங்கமோ அல்லது வெள்ளியோ அல்லாத எந்த [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கட்டுரை, சுவனம் | குறிச்சொல்லிடப்பட்டது: அல்லாஹ், இஸ்லாம், ஈமான், குர்ஆன், சுவனத்தின் அழகு, சுவனம், சுவர்க்கம், சொர்க்கம், நதிகள், நம்பிக்கை கொண்டோர், முஸ்லிம் | மறுமொழி இல்லை »