இறுதி மூச்சு

அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹ் படைத்த அனைத்துமே ஒரு நாள் மடியும், முடியும். மனிதன் மட்டும் விலக்கல்ல. ஆனால் மனிதனின் மரணம் முடிவல்ல, தொடர்கதையின் அடுத்த பகுதிக்கான நுழைவாயில் அது. மரணத்திற்கு முன் வாழ்ந்த வாழ்வை பரீசீலித்து கூலிகள் வழங்கப் படுவதே அடுத்த பகுதி. நாம் எல்லோரும் அதை உணர்ந்துள்ளோமா, அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டுள்ளோமா என்பதே கேள்வி. இங்கு கீழே பதியப்பட்டிருக்கும் பாடலும் அதைப் பற்றியே…

Leave a Reply

You must be logged in to post a comment.